Friday, January 14, 2011

தினமும் துதிக்க...


எழும்போதும் வேலும் மயிலும் என்பேன்
எழுந்தே தொழும்போதும் வேலும் மயிலும் என்பேன்
தொழுதே உருகி அழும்போதும் வேலும் மயிலும் என்பேன்
அடியேன் உடலம் விழும்போதும் வேலும் மயிலும் என்பேன்
ஓம் சரவணபவவே...

                                      - பாம்பன் குமரகுரு சுவாமிகள்

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. எழும்போதும் வேலும் மயிலும்
    என்பேன் எழுந்தே மகிழ்ந்து
    தொழும்போதும் வேலும் மயிலும்
    என்பேன் தொழுதே உருகி
    அழும்போதும் வேலும் மயிலும்
    என்பேன் அடியேன் உடலம்
    விழும்போதும் வேலும் மயிலும்
    என்பேன் செந்தில் வேலவனே

    -பாம்பன் சுவாமிகள்

    ReplyDelete