முருகப் பெருமான் பக்தர்களுக்கு அருளிய வரலாற்று சிறப்புகள் உங்கள் பார்வைக்கு....
This comment has been removed by the author.
எழும்போதும் வேலும் மயிலும் என்பேன் எழுந்தே மகிழ்ந்துதொழும்போதும் வேலும் மயிலும் என்பேன் தொழுதே உருகிஅழும்போதும் வேலும் மயிலும் என்பேன் அடியேன் உடலம்விழும்போதும் வேலும் மயிலும் என்பேன் செந்தில் வேலவனே-பாம்பன் சுவாமிகள்
This comment has been removed by the author.
ReplyDeleteஎழும்போதும் வேலும் மயிலும்
ReplyDeleteஎன்பேன் எழுந்தே மகிழ்ந்து
தொழும்போதும் வேலும் மயிலும்
என்பேன் தொழுதே உருகி
அழும்போதும் வேலும் மயிலும்
என்பேன் அடியேன் உடலம்
விழும்போதும் வேலும் மயிலும்
என்பேன் செந்தில் வேலவனே
-பாம்பன் சுவாமிகள்